Saturday, 9 June 2012

உன் வார்த்தைகள்




உன்னை விட்டு என்னால்
நீங்கிச் செல்ல முடியவில்லை
ஆனாலும் எதோ என்று
உன்னுடன் சேர தடுக்கிறது
நீ கூறிய வார்த்தைகள்
வண்டுகள் போல
ரிங்காரம் இட்டபடி இருக்கிறது
உன்னுடன் சேர்ந்து விடு என்று
என்மனம் கூறினாலும்
உன் வார்த்தைகள்
முட்களாய் நெருடுகிறது

0 comments:

Post a Comment