Wednesday, 13 June 2012

கண்கள்




என்னை அறியாமலே
என் கண்களில் இருந்து
கண்ணிர்த்துளிகள்
விழுந்தன
ஒரு வேளை
என் இதயம் அழுதது
கண்களுக்கு
தெரிந்து விட்டதோ!!!!!!!

0 comments:

Post a Comment