Thursday, 14 June 2012

கனவு


உன்னைப் பார்த்த
சந்தோசத்தில்
தவறிவிழுந்தேன்
உறக்கத்தில் இருந்து
எழுந்தவுடன் தான்
புரிந்தது உன்னைக்
கண்டது கனவில் என்று
எப்போதும்; உனைத்தான்
நேரில் கண்டதே இல்லையே
அதிசயம் நடந்துவிட்டதோ
என்று எண்ணி விட்டேன்
சிறிது நேரம்........

0 comments:

Post a Comment