Saturday, 9 June 2012

தூரம்


என்னை விட்டு தூரமாக 
செல்வாய் என்று
தெரிந்திருந்தால் 
என்னுடன் வா என்று 
கேட்கும் போதே 
வந்திருப்பேனே....

0 comments:

Post a Comment