Saturday, 9 June 2012

பயம்




உன்னை விட்டு
பிரிந்து போக முடிவு செய்த பிறகு
நீ சம்பந்தப்பட்ட எதுவுமே
வேண்டாம் எனக்கு
ஏன் உன் நினைவுகள் கூட....
எங்கே மீண்டும் உன்னை
வந்து சேர்ந்து விடுவேனோ என்ற பயம் தான்

மீண்டும் உனக்கு சிறு தொந்தரவுகூட
கொடுக்க கூடாது என்பதில்
உறுதியாய் உள்ளேன் 

0 comments:

Post a Comment