Tuesday, 12 June 2012

மரணம்




எங்கிருந்தாலும்
உன்னுடன்
பேசிக்கொண்டு உன்னை
நினைத்துகொண்டு
தான் இருப்பேன்...
என்றாவது ஒரு நாள்
உன்னுடன் பேசவில்லை
என்றால்
அன்று தான்
என் இறந்த நாள் என்று
நினைத்துக்கொள்....

என் கல்லறைக்கு வந்து பார்
உன் நினைவுகள் எல்லாம்
பூக்களை பூத்து நிற்கும்

0 comments:

Post a Comment