Saturday, 9 June 2012

எதற்காக



வாழ்வில் எப்போது சேர்வோம்
எப்போது பிரிவோம்
என்று யாருக்கும் தெரியாது
நமக்குள் நடந்த பிரிவில்
நொருங்கியது என் மனம்...
என்னை
காயப்படுத்துவதற்கா
மீண்டும் நீ என்னுடன்
சேர நினைக்கிறாய்?

0 comments:

Post a Comment