என்னுள் ஏற்பட்ட மாற்றத்துக்கு
காரணமானவன் நீ பிறகு
ஏன் என்னை விட்டு நீங்கிச் சென்றாய்
என்னை எப்போதும்
சந்தோசமாக இருக்க வேண்டும்
என்று சொன்னவனே நீதான்
உன்னாலே வேதனை ஏற்பட்ட பின்பு
எப்படி சந்தோசமாக இருப்பேன்
என்னுள் ஏற்பட்ட சந்தோசம் சோகம்
எல்லாமே நீதான்
0 comments:
Post a Comment