Sunday, 10 June 2012

வேதனை






என்னவனே
நீ எனக்கு மட்டும்
சொந்தமானவன்
என்ற எண்ணம் மட்டுமே
இருந்த என் நெஞ்சில்
உன் மணநாள் கேட்டு
சிறகொடிந்த பறவை போல் ஆனேன்
துடித்தது என் இதயம்
நீ பேசாமல் இருக்கும் போது கூட
நான் இந்த வலியை
அனுபவித்தது கிடையாது
மீண்டும் ஒருநாள்
உன்னை பார்க்கும் போது
ஏற்படும் வலியை
எப்படி நான்
தாங்கிகொள்வேன்
எனக்குரிய நீ
மாற்றாளுடன்செல்லும் போது...... 

0 comments:

Post a Comment