Saturday, 9 June 2012

ரணம்


பூப்பறித்தால் முட்கள்
எம்மை ரணப்படுத்தும்
என்று தெரிந்து தான்
பூக்களைப் பறிக்கின்றோம்
காதலும் அதைப்போலத்தான்
தெரியாமல் முட்கள் குத்தினால்
பரவாயில்லை
ஏன் தெரிந்தும்
முட்கள் இருக்கும்
பூவை பறிக்க நினைகிறீர்கள்!

0 comments:

Post a Comment