Wednesday, 13 June 2012

வலி




உன்னோடு பேசினால்
அழுதுவிடுவேனோ
என்ற பயம்
எனக்கு இருக்கின்றது
ஏனென்றால்
என் இதயத்தைப்போல
கண்களும் வலிகளை தாங்காது......

0 comments:

Post a Comment